அசாம் போலீஸ் துப்பாக்கி சூடு 2 பேர் பலி வீடியோ
அசாமில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நேற்று அசாமில் டாரங் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு கைப்பற்ற அங்கு வசித்த 800 குடும்பங்களை அரசு வெளியேற்றியது.
இதற்காக அரசு தரப்பு வீடுகளை இடிக்கும் போது அதற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் செய்ய, அந்த போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்தது. போராட்டத்தின் போது பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொடுமை
https://twitter.com/kavita_krishnan/status/1440999800187408388
What protocol orders firing to the chest of a lone man coming running with a stick @DGPAssamPolice @assampolice ? Who is the man in civil clothes with a camera who repeatedly jumps with bloodthirsty hate on the body of the fallen (probably dead) man? pic.twitter.com/gqt9pMbXDq
— Kavita Krishnan (@kavita_krishnan) September 23, 2021
Tags: தமிழக செய்திகள்