Breaking News

அரசுப் பணியில் நேரடி நியமன வயது 32 ஆக உயர்வு! அரசானை வெளியீடு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு இன்று (16/09/2021) அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 30-லிருந்து 32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கருணை அடிப்படைப் பணி நியமனத்தில் தற்போது நடைமுறையிலுள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. பட்டியலினத்தவர், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு சட்டப்படி வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, தளர்வு தொடரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback