தடுப்பூசி போட பயந்து மரத்தில் ஏறி ஒளிந்து கொண்ட இளைஞர்கள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒளிந்து கொண்ட பழங்குடி மக்கள்
தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மீது ஏறிக்கொண்ட பழங்குடியின கிராம இளைஞர்கள்..! தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்.#கோவை #Coimbatore pic.twitter.com/dtvBaFklpl
— We Luv Coimbatore (@weluvcoimbatore) July 3, 2021
Tags: தமிழக செய்திகள்