மீத்தேன், 8 வழிச்சாலை போராட்ட வழக்குகள் வாபஸ் -தமிழக முதல்வர் அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலை தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலை தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்று அறிவித்தார்
Tags: தமிழக செய்திகள்