Breaking News

தமிழகத்தில் 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்- தமிழக அரசு அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

எட்டு மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


கடந்த ஊரடங்கு உத்தரவின் போது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

அதன்படி,

கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்கள் தவிற மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback