இந்துவாக மாறி திருமணம் செய்துகொண்ட முஸ்லீம் பெண் கணவருடன் வாழ அனுமதி
உத்தர பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த 23 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் பெண்ணை காணவில்லை' என, அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பின்பு அந்த பெண்னை தேடிய போலிசார் தொடர் விசாரனையில் அந்த முஸ்லிம் பெண் ஹிந்துவாக மாறி, காதல் கணவருடன் பிரயாக்ராஜில் வசிப்பதாக தகவல் கிடைத்தது அதன் பின் அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரனை நடத்தியதில் அந்த பெண் தனது கணவரிடம் தான் வாழவிரும்புவதாக தெரிவிக்கவே மேற்கொண்டு நீதிமன்றம் சென்றது வழக்கு
மேலும் அந்த பெண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும்தனது கணவ்ருடன் வாழ விரும்புகின்றேன் என கூறியதை அடுத்து கணவருடன் சேர்ந்து வாழ, அந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
Source
Tags: இந்திய செய்திகள்