Breaking News

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ. 500 அபராதம்: ரயில்வே துறை

அட்மின் மீடியா
0

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

 


நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

மேலும்  விதிமுறைகள் மீறுவோர்களிடம்  அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்திய ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback