தமிழகத்தில் 4 நாட்களுக்கு 27 மாவட்டங்களில் அனல்காற்று வீசும் -வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வெப்பநிலை உயரும் காரணத்தால் தொடர்ந்து அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை ,
திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர்,
திருச்சி, பெரம்பலூர் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை,
சிவகங்கை மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4முதல் 6 டிகிரி ஃபாரன்ஹீட் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்