Breaking News

BREAKING புதுச்சேரியில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிப்பு; புதுச்சேரி அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 கொரோனா‌ தொற்று எதிரொலியாக புதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் வரை அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 


 

மேலும், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 




 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback