உத்ரகாண்ட் பனி பாறை உருகி உடைந்து வரும் வெள்ளம் வீடியோ....
அட்மின் மீடியா
0
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 100 முதல் 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Huge Flood As #Uttarakhand Glacier Breaks, Over 100 Feared Dead: 10 Points
— NDTV (@ndtv) February 7, 2021
Read more: https://t.co/yUcALQBuC7 pic.twitter.com/SmjTaTT6Sg
Tags: வைரல் வீடியோ