திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது - மத்திய அரசு!
அட்மின் மீடியா
0
கொரோனா ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1692725#.YBFjJRDqLgw.twitter
மேலும் தியேட்டர்களில் கூடுதல் இருக்கைக்கு அனுமதி திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது
இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் எனவும் அறிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்