சர்வதேச விமான சேவைக்கான தடை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான சேவை பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இப்போது இயக்கப்படும்.பிற பொதுவான வெளிநாட்டு பயண விமானங்கள் நவம்பர் 30 வரை இயக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— DGCA (@DGCAIndia) October 28, 2020
Tags: இந்திய செய்திகள்