சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்க்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:தெற்கு ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னையில் இருந்து மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்'- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 27- ஆம் தேதி முதல்
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு தினசரி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தினசரி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருவுக்கு தினசரி இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
Tags: தமிழக செய்திகள்