Breaking News

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
1
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்


கல்வித்தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சி யோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு 

18 வயது முதல் 40 வயது வரை 

விண்ணப்பிக்க


விண்ணப்பிக்க கடைசி நாள்

30.09.2020

மேலும் விவரங்களுக்கு

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback

1 Comments