Breaking News

ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப் 4 வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்- உயர்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 20 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது.

தரவரிசைப் பட்டியலின் படி தேர்வான மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை கல்லூரிகள் வரும் 26-ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும்

அதன் பின் 28-ம் தேதிமுதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை மாணவர்களுக்கான சேர்க்கையையும் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback