Breaking News

10 நிமிடத்தில் உங்கள் மொபைலில் இலவச புதிய இ- பான் கார்டு : புதிய திட்டம் தொடக்கம்

அட்மின் மீடியா
2
ஆதாா் எண் மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதியை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நேற்று 28.05.2020  முறைப்படி தொடங்கி வைத்தாா். 






முதலில் நீங்கள் கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள் 


அடுத்து அதில் உங்கள்  ஆதாா் எண்ணை பதிவு செய்யுங்கள்  


அடுத்தாக  உங்கள்  ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை  பதிவு செய்யுங்கள் 


அவ்வளவு தான் இதையடுத்து, விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான 15 இலக்க எண் வழங்கப்படும்.

இதனைக் கொண்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்ற தகவலைத் தெரிந்து கொள்ள முடியும். 

விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால் அடுத்த நிமிடமே இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் இ-பான் அனுப்பி வைக்கப்படும்.


குறிப்பு 

நீங்கள் இந்த சேவையை பெற உங்கள் ஆதார் கார்டுடன் இனைக்க பட்ட தொலைபேசி எண் அவசியம். 


இந்த திட்டத்தில் பான் எண் பெற கட்டணம் எதுவும் கிடையாது. 


ஏற்கெனவே பான் அட்டைக்கு விண்ணப்பித்து, அது பரிசீலனையில் இருப்பவா்களும் இந்த வசதியைப் பெற முடியும். 

மேலும் விவரங்களுக்கு:

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback

2 Comments