கொரானா பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யவேண்டும்: உச்ச நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
கொரானா பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யவேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
கொரோனா பரிசோதனையை தனியார் மருத்துவமனை பரிசோதனை மையங்களில் இலவசமாக மேற்கொள்ளவும் அதற்கான கட்டணத்தை அரசே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் இதற்க்கான அரசாணையை உடனே வெளியிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முன்னதாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை இலவசம் என்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 4500 கட்டணம் என தமிழக அரசே நியமித்து இருந்தது குறிப்பிடதக்கது
Tags: முக்கிய அறிவிப்பு