கனரா வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா..
அட்மின் மீடியா
0
வங்கி, ‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, வங்கி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு பலகை, பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு பலகை, பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னர் மூன்று முறைக்கு மேல் பணத்தை எடுத்தால் வங்கிகளால் கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கனரா வங்கி, பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து
மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே ரூ.50,000 வரை இலவசமாக வங்கியில் பணம் டெபாசிட்
செய்யலாம், இதற்கு
எந்த கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.