சென்னையில் 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - காவல் ஆணையர் அருண் உத்தரவு
அட்மின் மீடியா
0
ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் எனபோக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
- அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்
- தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல்
- நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல்
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்
- இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல்
உள்ளட்ட 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறைக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவு
Tags: தமிழக செய்திகள்