தென்மாவட்டங்களில் விடாது பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்
விடாது பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்
திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது
முத்துநகர் மற்றும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்,திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ,நெல்லை – ஜாம் நகர் ரயில் என நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன அதேபோல்
தாம்பரம் - ஈரோடு எக்ஸ்பிரஸ்,
சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
சென்னை- திருச்செந்தூர் ரயில்கள்
சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ்,
திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்,
நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள்
சென்னை - குருவாயூர்,
நாகர்கோவில் - கோவை ரயில்கள் ரத்து
இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்