ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 38 பெண்களை மீட்கும் வீடியோ என பரவும் செய்தி உண்மையா ISIS rescue of 38 women from India and Bangladesh true?
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதிகளின் கொட்டகையை Syria நாட்டு ராணுவம் கைப்பற்றி, அங்கு பாலியலுக்காக இரும்பு செயினில் கட்டப்படிருந்த 38 இந்திய மற்றும் வங்கதேச அடிமை பெண்களை காப்பாற்ற்றினர். கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் சொன்னது எவ்வளவு உண்மையாக உள்ளது என தோன்றுகிறது.என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
SDF சிரியாவின் டமாஸ்கஸின் அல்-ஹோல் முகாமிலிருந்து ISIS தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை Operation Security and Humanity என்ற ஆப்ரேஷன் மீட்டது அப்போது SDF வீரர்களால் பலர் கைது செய்யப்பட்டார்கள் என்று ரிபப்ளிக் வேல்டு செய்தியில் கூறியுள்ளது
மேலும் மீட்கப்பட்டவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என எங்கும் குறிப்பிடப்படவில்லை அப்படி இருந்திருந்தால் இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும் அப்படி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என தேடுகையில் அப்படி ஏதும் செய்தி வெளியாக வில்லை
Tags: FACT CHECK மறுப்பு செய்தி