உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க:-
ஏப்ரல் 15ம் தேதி விண்ணப்பங்களை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பூர்த்தி செய்யலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
14.05.2023
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் காலியாக இருப்பதாகவும், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிள்ளது.
மேலும், விண்ணப்பிக்க மே 14-ம் தேதி கடைசி நாள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கு தகுதியானவர்கள் http://trb.tn.nic.in என்ற அசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு