Breaking News

கனமழை காரணமாக நாளை 13.12.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக நாளை 13.12.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

 

 

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

 

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback