Breaking News

சீர்காழி தாலுக்காவில் நாளை 17.11.2022 பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா அறிவித்துள்ளார்

 


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback