8ம் வகுப்பு போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
திண்டுக்கல்மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிபணியிடம் உள்ள ஊராட்சிகள்
கொடைக்கானல் ஊராட்சி
குஜிலியம்பாறை ஊராட்சி
வடமதுரை ஊராட்சி
வேடசந்தூர் ஊராட்சி
தொப்பம்பட்டி ஊராட்சி
ஒட்டன்சத்திரம் ஊராட்சி
பழனி ஊராட்சி
வத்லகுண்டு ஊராட்சி
நத்தம் ஊராட்சி
சாணார் பட்டி ஊராட்சி
ரெட்டியார் சத்திரம் ஊராட்சி
ஆத்தூர் ஊராட்சி
திண்டுக்கல் ஊராட்சி
கல்வித்தகுதி:-
8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சைக்கிள் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இரவுக் காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கில் உள் சென்று உங்கள் ஊரில் உள்ள் காலிபணியிடங்கள் தெரிந்து விண்ணப்பத்தை ப்ப்ர்த்தி செய்து, கல்வித்தகுதி, இருப்பிட சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று இணைத்து சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
14.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://dindigul.nic.in/notice_category/recruitment/
ஊராட்சி வாரியாக விண்ணப்ப படிவம்
Kodaikanal Panchayat Union Recruitment
Guziliamparai Panchayat Union Recruitment
Vadamadurai Panchayat Union Recruitment
Vedasandur Panchayat Union Recruitment
Thoppampatti Panchayat Union Recruitment
Oddanchatram Panchayat Union Recruitment
Palani Panchayat Union Recruitment
Batlagundu Panchayat Union Recruitment
Natham Panchayat Union Recruitment
Sanarpatty Panchayat Union Recruitment
Reddiyarchatram Panchayat Union Recruitment
Tags: வேலைவாய்ப்பு