Breaking News

திருச்சியில் அக்டோபர் 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

அட்மின் மீடியா
0

 திருச்சியில் அக்டோபர் 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை



 திருச்சியில் அக். 9-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை என காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பொது அமைதியை காக்கும் வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback