தமிழகத்தில் இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வாரா வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந் நிலையில் இனி வாரத்திற்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்
அதன்படி இனி வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்