இன்று 9 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக
இன்று 30.10.2021 தென்காசி,திருநெல்வேலி, ராமநாதபுரம் ,தூத்துக்குடி,கன்னியாகுமரி,மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,
மதுரை, விருதுநகர், சிவகங்கை,கடலூர், டெல்டாமாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , பிற மாவட்டங்களில் இடிமின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வுமைய அறிக்கை:-
Tags: தமிழக செய்திகள்