Breaking News

கிராம உதவியாளர்களின் காலிப்பணியிட அறிவிப்பு-5ம் வகுப்பு முடித்திருந்தாள் போதும் அரசு வேலை

அட்மின் மீடியா
0
நாகபட்டின மாவட்டத்தில் கிராம உதவியாளர்களின் காலிப்பணியிட அறிவிப்பு- 5ம் வகுப்பு முடித்திருந்தாள் போதும் அரசு வேலை


வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

வட்டாட்சியர் கீழ்வேளூர், 
கீழ்வேளூர் வட்டம், 
நாகப்பட்டினம் மாவட்டம்.

விண்ணப்பிக்க:-

கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
சாதி சான்றிதழ் 
இருப்பிட சான்று
வருமான சான்றிதழ் 
முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் 
புதுப்பிக்க பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்றிதழ்
ஆதார்கார்டு, குடும்ப அட்டை 
ஆகிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback