தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தர்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, 19ம் தேதி காலை, 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி
ஏற்கனவே இரவு, 8:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், நாளை முதல் இரவு, 9:00 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு
https://drive.google.com/file/d/1lBDj_nC40Qx_SQlhpHGz_umEuttOthZG/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்