உ.பி.யில் கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசும் உறவினர்கள்: விடியோ வைரல்
அட்மின் மீடியா
0
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல் அடக்கம் செய்ய்யாமல் அவர்களது உறவினர்களே பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
मरने के बाद न अपनों का कंधा नसीब हुआ और न ही चिता।जैसे लोग पुल से नदी में कूड़ा फेंकते हैं,वैसे ही कूड़े की तरह नदी में फेंक दिए गए।
— Kamal khan (@kamalkhan_NDTV) May 30, 2021
अब एफ़ आई आर कर जांच बिठाई गयी है।बलरामपुर की घटना। pic.twitter.com/v9CkBybNQz
Tags: வைரல் வீடியோ