இலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கவும், இஸ்லாமிய பள்ளிகளை மூடவும் இலங்கை அரசு நடவடிக்கை
அட்மின் மீடியா
0
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Source:
https://www.bbc.com/news/world-asia-56386426
Tags: வெளிநாட்டு செய்திகள்