நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுத்றை, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
Tags: தமிழக செய்திகள்