காபாவின் தங்க கதவை வடிவமைத்தவர் மரணமடைந்தார்
அட்மின் மீடியா
0
மெக்காவில் உள்ள புனித காபா-வின் தங்க கதவை வடிவமைத்த பொறியாளர் ஜெர்மெனியில் மரணமடைந்தார்.
மெக்கா நகரில் அந்நாளில் புகழ் பெற்ற பொற்கொல்லராக விளங்கிய ஷேக் மொஹமது பத்ர் என்பவரின் பட்டறையில் செய்யப்பட்ட இந்த கதவில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளை ஷேக் அப்துல் ரஹீம் புகாரி என்பவர் மேற்கொண்டார்
உலகின் மிக விலையுயர்ந்த தாய்லாந்தின் மக்கா மூங் மரத்தில், 280 கிலோ தங்கத்தை கொண்டு செய்யப்பட்டது இந்த கதவு ஆகும்
source:
Tags: மார்க்க செய்தி