Breaking News

புரெவி புயல்: 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

அட்மின் மீடியா
0

புரெவி புயல் காரணமாக  அடுத்த 6 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

                              

வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 04.12.2020 இன்று அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த ஆறு மணிநேரத்துக்கு,

சென்னை,

தூத்துக்குடி,

திருநெல்வேலி,

கன்னியாகுமரி,

தென்காசி,

இராமநாதபுரம்,

சிவகங்கை,

புதுக்கோட்டை,

திருச்சி,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

நாகபட்டிணம்

கடலூர்,

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு,

திருவண்ணாமலை

விழுப்புரம்

ஆகிய 17 மாவட்டங்களில்  அடுத்த 6 மணி நேரங்க்ளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback