Breaking News

10 ம் வகுப்பு படிச்சிருந்தா போது தமிழக அரசில் வேலை ரெடி:

அட்மின் மீடியா
0
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்பு 

 


 

பணிகள் : 

இரவுக்காவலர், 

அலுவலக உதவியாளர் 

பதிவுறு எழுத்தர்

 

 கல்வி தகுதி:-

இரவுக்காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பதிவுறு எழுத்தர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு:-

பொது பிரிவுக்கு    18    முதல் 30 வயது வரை பிற்படுத்தப்பட்டோர்     32 வயது வரை

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , ஆதிதிராவிடர்    35 வயது வரை

 

விண்ணப்பிக்க:

விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்து  பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து தபால் மூலம் அல்லது நேரிலும் கொடுக்கலாம்

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

18.01.2021

 

திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க: 18.01.2021

https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2020/12/2020122239.pdf

 

 அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க: 18.01.2021

 

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf 


தருமபுரி  மாவட்டம் விண்ணப்பிக்க: 29.12.2020

 

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2020/12/2020122342.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback