Breaking News

நிவர் புயல்: பொதுமக்கள் அவசர உதவிக்கு புகார் கொடுக்க மாவட்ட வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 நிவர் புயல் மற்றும் கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 



அதன்படி, சென்னை மக்கள் புகாரளிக்க வேண்டிய எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044- 2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்று மாநிலம் முழுவதும் புயல் மற்றும் கனமழை காரணமாக புகார் கொடுக்க அவசர தொலைபேசி எண்களை தமிழகஅரசு அறிவித்து உள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback