Breaking News

SBI ATM-லிருந்து 10,000-க்கு மேல் பணம் எடுக்க இனி மொபைல் போன் கட்டாயம்!!

அட்மின் மீடியா
0
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறையை செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் மாற்றஉள்ளது


புதிய நடைமுறையின்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-லிருந்து ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க இனி ஓடிபி எண் சரிபார்ப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறை எஸ்பிஐயின் அனைத்து ஏடிஎம்களிலும் வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback