Breaking News

உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை

அட்மின் மீடியா
0

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டது. தற்போது  அனைத்து வழக்குகளும் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியில் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 





மேலும் முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளில்  மட்டும் நேரடி விசாரணை செய்யப்படும் எனவும் அறிவிப்பு- 

தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு

கொரானா ஊரடங்கால் மூடப்பட்ட நீதிமனறம் 5 மாதத்துக்கு பிறகு உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணையை துவக்க உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback