Breaking News

சென்னை, மற்றும் கோவையில் வரும் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

அட்மின் மீடியா
0
ஓணம் பண்டிகையை ஒட்டிசென்னையில் வரும் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 




கோவையைத் தொடர்ந்து சென்னைக்கும் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 31 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback