Breaking News

தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை: அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

போலீசாருக்கு உதவிட, 1993ல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது.



தமிழகம் முழுவதும், காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளுக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை பயன்படுத்தக் கூடாது' என, போலீஸ் டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback