Breaking News

UNLOCK 1.0: ஜூன் 8 முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் ஜூன் 8 முதல் அனைத்து  வழிப்பாட்டுத் தலங்களையும்  திறக்க மத்திய அரசு அனுமதி



மூன்றுகட்ட தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு முதல்கட்டமாக  ஜூன் 8ஆம் தேதி முதல் உணவகங்கள், அனைத்து வழிப்பாட்டுத் தலங்கள், மற்றும் வணிக வளாகங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு ரத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback