தெலுங்கானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
அட்மின் மீடியா
0
தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு மேடக் மாவட்டம் போச்சனபள்ளி கிராமத்தில்நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்,3 வயது சிறுவன் சாய் வரதன் 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப்பேரிடர் மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர்
நேற்று மாலை 5 மணி அளவில் விழுந்த குழந்தை தற்போது சடலமாக மீட்கபட்டுள்ளான் அவனை உயீரோடு மீட்க முடியாதது வருத்தமளிக்கின்றது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளார்கள்
#Medak: 11-hour rescue ops end on a sombre note. 3-yr-old Sanjay Saivardhan who fell into a #borewell couldn't be rescued. NDRF personnel dug a parallel trench to pull out body but the little one died of asphyxiation. Soil was too loose which suffocated him. #Telangana. pic.twitter.com/DR0qKJVwXJ
— krishnamurthy (@krishna0302) May 28, 2020
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி