Breaking News

மே 3 ம்தேதிக்கு பிறகு அரசு அலுவலங்கள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் பணியாற்றலாம் மேலும் அவர்கள் கண்டிப்பாக தனி மனித இடைவெளியுடன் பணியாற்றவேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு 



100 நாள் வேலை திட்டத்தில் ஏரிகளை தூர்வாருதல் , பாலங்கள்,  நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, குடிநீர் விநியோகம் , செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ளலாம். என அறிவிப்பு


மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் மே 3ம் தேதிக்குப் பிறகு இயங்கலாம் எனவும் தமிழக அரசின் இந்த அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback