மே 3 ம்தேதிக்கு பிறகு அரசு அலுவலங்கள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் பணியாற்றலாம் மேலும் அவர்கள் கண்டிப்பாக தனி மனித இடைவெளியுடன் பணியாற்றவேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தில் ஏரிகளை தூர்வாருதல் , பாலங்கள், நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, குடிநீர் விநியோகம் , செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ளலாம். என அறிவிப்பு
மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் மே 3ம் தேதிக்குப் பிறகு இயங்கலாம் எனவும் தமிழக அரசின் இந்த அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு