ஸ்பெயினில் 500 வருடங்கள் கழித்து பாங்கு சொல்லபட்டதா உண்மை என்ன??
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஸ்பெயினில் 500 வருடங்கள் கழித்து பாங்கு சொல்லப்பட்டது என்ற ஒரு வீடியோக்களை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
ஸ்பெயின் நாட்டில் 500 ஆண்டுகள் கழித்து பாங்கு சொல்லவில்லை
ஸ்பெயின் நாட்டிலும் கொரானா தாக்கத்தால் மக்கள் வீடிட்லேயே உள்ளார்கள் ஆனாலும் 5 வேலை தொழுகைக்கான பாங்கு பள்ளிவாசலில் தவறாமல் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு தான் இருக்கின்றது
அங்கு இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் கடையில் தொழுக்கைக்கு முன்பு சொல்லபடும் பாங்கினை 500 ஆண்டுகள் கழித்து ஸ்பெயினில் சொல்லபடும் பாங்கு என தவறாக பரப்புகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி