Breaking News

புதுக்கோட்டை ஷாஹின்பாக் : 2 ம் நாள்....

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.




நம்ம தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம்  புதுக்கோட்டை நகரத்தில் உள்ள கலீப்நகரில் இன்று முதல்  தொடர் தர்ணா போராட்டத்தை  தொடங்கினர்.



குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்


முன்னதாக புதுக்கோட்டையில்
அம்மாபட்டினம், மற்றும் கறம்பகுடியிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருவது குறிப்பிடதக்கது

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback