Breaking News

வாணியம்பாடி ஷாஹின்பாக் குடியுரிமை எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


நம்ம தமிழகத்தின்  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில்  ஆற்றுமேடு என்கிற பகுதியில்  19 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம்  இன்று 4 ம் நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுகொண்டிருக்கின்றது


தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback