Breaking News

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று மாலை 4 மணி முதல் தென்காசியில் ஷாஹின்பாக்...

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.




தென்காசி மாவட்டம், தென்காசி VTSR மஹால் அருகில் இன்று 24 .02.2020 மாலை 4  மணிக்கு போராட்டம் ஆரம்பம் ஆகின்றது
தமிழக அரசு  CAA, NRC,NPR சட்டத்தை உடனே வாபஸ் பெற கோரி தொடர் தர்ணா போராட்டம் நடைபெறுகின்றது

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback