Breaking News

கோவை ஷாஹின் பாக் 2 வது நாளாக போராட்டம் தொடர்கின்றது

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.







தமிழகத்தில் கோவை மாவட்டத்தில்   ஆத்துபாலம் பகுதியில் 19 ம் தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று  2 வது நாளாக தொடர்கின்றது

அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர்.

மேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர்.

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback