இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! விரைவில்
அட்மின் மீடியா
0
மெட்ரோ ரெயில் பயணத்துக்கு நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை மெட்ரோ நிர்வாகம்
விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1,000 செலுத்தி பெற்றுக்கொண்டு
எளிதில் பயணம் செய்யலாம்.
டைட்டன் வாட்ச் நிறுவனம் இந்த புதிய வாட்சை தயார் செய்ய உள்ளது. இந்த புதிய வாட்சில் ஒரு ‘சிப்’ பொருத்தபட்டிருக்கும். இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் எளிதில் செல்ல முடியும்.
டைட்டன் வாட்ச் நிறுவனம் இந்த புதிய வாட்சை தயார் செய்ய உள்ளது. இந்த புதிய வாட்சில் ஒரு ‘சிப்’ பொருத்தபட்டிருக்கும். இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் எளிதில் செல்ல முடியும்.
நுழைவு பாதையில் உள்ள மிஷினில் கைக்கடிகாரத்தை காண்பித்தால் தானாக கதவு
திறக்கும். எளிதில் உள்ளே செல்ல முடியும். டிக்கெட் எடுக்க காத்திருக்க
தேவையில்லை.
Tags: முக்கிய செய்தி